வால்பாறை வட்டாட்சியர் தலைமையில் சிறப்பு இரத்ததான முகாம்..!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனை சார்பில் வட்டாட்சியர் ராஜா தலைமையில், அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனை சார்பில் வட்டாட்சியர் ராஜா தலைமையில், அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது. 



இந்த முகாமில் வால்பாறை அரசு தலைமை மருத்துவர், மகப்பேறு மருத்துவர் மகேஷ் ஆனந்தி ரத்தம் வழங்கி முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ரத்ததான முகாமில் வட்டாட்சியர் ராஜா ரத்த தானம் செய்தார். 



வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பிரதீப் குமார், ஷாஜி சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வால்பாறை ரத்த சேவை நண்பர்கள், சுனில், ஹரிஹரசுதன் உள்பட பலர் ஒருங்கிணைத்தனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...