பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் கட்சியின் 49 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் கட்சியின் 49 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
அதிமுக கட்சி தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்தததை அடுத்து, 49வது ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நகர திமுக சார்பில் அக்கட்சியின் நகர செயலாளரும் கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கிருஷ்ணகுமார் மற்றும்சட்டப்பேரவை துணை சபாநாயகர், பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் விழா நடைபெற்றது.
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற விழாவில், மறைந்த கட்சியின்
தலைவர்களான, எம்ஜியார்
மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதேபோல், பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம் உள்ளிட்ட 36 வார்டுகளிலும் 49வது ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக கட்சி தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்தததை அடுத்து, 49வது ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நகர திமுக சார்பில் அக்கட்சியின் நகர செயலாளரும் கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கிருஷ்ணகுமார் மற்றும்சட்டப்பேரவை துணை சபாநாயகர், பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் விழா நடைபெற்றது.
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற விழாவில், மறைந்த கட்சியின்
தலைவர்களான, எம்ஜியார்
மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதேபோல், பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம் உள்ளிட்ட 36 வார்டுகளிலும் 49வது ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.