திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1029 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மற்றும் பழைய பேருந்து விரிவாக்கப் பணிகள், மாநாட்டு அரங்கம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், தினசரி சந்தை விரிவாக்கப் பணிகள் உள்ளிட்டவற்றை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1029 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மற்றும் பழைய பேருந்து விரிவாக்கப் பணிகள், மாநாட்டு அரங்கம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், தினசரி சந்தை விரிவாக்கப் பணிகள் உள்ளிட்டவற்றை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.