திருப்பூரில் முறையாக குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு!

திருப்பூர்: திருப்பூரில் முறையாக குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் முறையாக குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 37வது வார்டு பகுதியில் உள்ள மகாலட்சுமி நகர், எல் எஸ் சி நகர், பழனி ஆண்டவர் நகர் ஆகிய பகுதிகளில் 14 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் குடிநீருக்கே மிகப் பெரும் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், உடனடியாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...