குன்னூரில் சமூக இடைவெளியை பின்பற்றாத ஹோண்டா ஷாே ரூம் நிறுவனத்திற்கு நகராட்சி சார்பில் ரூ.5000 அபராதம்!

நீலகிரி: குன்னூர் நகராட்சி சார்பில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல், கொரோனா நோய் பரவ காரணமாக இருந்ததற்காக ஹோண்டா ஷாே ரூம் நிறுவனத்திற்கு ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது.


நீலகிரி: குன்னூர் நகராட்சி சார்பில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல், கொரோனா நோய் பரவ காரணமாக இருந்ததற்காக ஹோண்டா ஷாே ரூம் நிறுவனத்திற்கு ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா நோய் பரவாமல் தடுக்க குன்னூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்த புகார்கள் வந்தன.



இதனைத் தொடர்ந்து, குன்னூர் மவுண்ட் ரோட்டில் உள்ள ஹோண்டா ஷாே ரூமில் ஆய்வு செய்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான அலுவலர்கள், அங்கு தனிமனித இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் வாடிக்கையாளர்கள் வருவதும், பணியாளர்கள் இருப்பதையும் கண்டு அந்த நிறுவனத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...