மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே சி கருணாகரன் காலமானார்..!

கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் எல்முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே சி கருணாகரன் (74) சற்று முன் காலமானார்.



கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும்  எல்முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே சி கருணாகரன் (74) சற்று முன் காலமானார்.  

கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கபட்ட நிலையில் இருந்துள்ளார் எனவும் இன்று, காலை, அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவர் மனைவி, காலமானார், என்பது குறிப்பிடத்தக்கது.

23 ஆண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பிறராகவும், 1997 முதல் 2001 வரை சிபிஎம் மாவட்ட செயலாளராகவும், 2001 முதல் 2006 வரை சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும், சோசலிஸ்ட் வாலிபர் சங்கத்தின் முதல் மாநில தலைவராகவும் அவர் பணியாற்றியவர். 

அவரது, உடல் சணிக்கிழமை காலை 9 மணிவரை உப்பிலியபாளையத்தில் உள்ள அவரது இல்லத்திலும், 9.30 மணியில் இருந்து 12 மணிவரை சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தொடர்ந்து, மதியம் 12:30 மணிக்கு பாப்பநாயக்கண்பாளைய மின் மயாணத்தில் அவர் உடல் தகனம் செய்யப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...