கோவை: கோவை மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வெளியூரில் இருந்து பேருந்துகள் மூலம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை (Swab Test) செய்யப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பிடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளா் க.கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலா் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வெளியூரில் இருந்து பேருந்துகள் மூலம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை (Swab Test) செய்யப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பிடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளா் க.கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலா் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.