திருப்பூர்: உத்திரபிரதேச மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: உத்திரபிரதேச மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் கிராமத்தில் 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசு உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ததற்கு எதிராக சிபிஐ மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம் மற்றும் மாதர் சம்மேளனம் ஆகியவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் கிராமத்தில் 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசு உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ததற்கு எதிராக சிபிஐ மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம் மற்றும் மாதர் சம்மேளனம் ஆகியவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.