மதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கு - முதலமைச்சர் திறந்து வைத்தார்!

மதுரை: மதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.60 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்பு கிடங்கினை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.


மதுரை: மதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.60 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்பு கிடங்கினை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரியமுறயில் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மின்னணு வர்த்தக சந்தை திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும் வர்த்தகத்தினை மேம்படுத்திட, ரூ.52 கோடியே 96 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

அதில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மதுரை மாவட்டம் மதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் முதலீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்பு கிடங்கினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.



இதனிடையே, கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொலவம்பாளையம், வழுக்குப்பாறை, அரிசிபாளையம் ஊராட்சிகளில் & செட்டிபாளையம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், பாசறை நிர்வாகிகள் ஆற்றவேண்டிய கட்சிப்பணி குறித்து எடுத்துரைத்தார்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...