கோவை செட்டி வீதி வீடு இடிந்த சம்பவம்: மேலும் ஒருவர் மருத்துவமனையில் பலி..!

கோவை செட்டி வீதியில், நேற்று இரவு ஒரு அடுக்குமாடி வீடு தீடீரென இடிந்து தரைமட்டமான சம்பவத்தில், மூவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவனையில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை செட்டி வீதியில், நேற்று இரவு ஒரு அடுக்குமாடி வீடு தீடீரென இடிந்து தரைமட்டமான சம்பவத்தில், மூவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவனையில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலசாமி (72), ஸ்வேதா (25), கஸ்துரிமா (65)என்ற மூவர் இடிபாடுகளில் சிக்கி இறந்தனர். இந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தன்வீர் (5), வனஜா (65), மனோஜ் (47), மணிகண்டன் (42), கவிதா (46), சரோஜினி (70) ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மாலை, சிகிச்சைபலனின்றி மணிகண்டன் (42) உயிரிழந்தார். அதன்படி, பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...