பொள்ளாச்சி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து; பனியன் தொழிற்சாலை ஊழியர் உயிரிழப்பு

கோவை: பொள்ளாச்சி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய, விபத்தில் பனியன் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: பொள்ளாச்சி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய, விபத்தில் பனியன் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி பகுதியிலிருந்து பல்லடம் காமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் தொழிற்சாலைக்கு இன்று காலை வழக்கம்போல் பணியாளர்களை அழைத்துக்கொண்டு, ஆனைமலை-உடுமலை ரோட்டில் வேன் சென்று கொண்டிருந்தது.



அப்போது, துறையூர் அருகே சாலையின் இடது புறத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனின், முன்பகுதியில் அமர்ந்திருந்த, அங்கலக்குறிச்சியை சேர்ந்த ரஞ்சித்குமார் (27), வேனில் பயணம் செய்த, அங்கலக்குறிச்சியை சேர்ந்த புவனேஷ்வரி (32), ஜான்சி மற்றும் வேனை ஓட்டி வந்த தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக்பிரபு (29) ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற ஆழியார் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக, கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ரஞ்சித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், விபத்து குறித்து ஆழியார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...