திருப்பூரில் சீரமைக்கப்படாத சாலைகளால் தொடர் விபத்து..! தலை, கைகளில் கட்டு போட்டு பொதுமக்கள் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சீரமைக்கப்படாத சாலைகளால் தொடர் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தலை, கைகளில் கட்டு போட்டு நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சீரமைக்கப்படாத சாலைகளால் தொடர் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தலை, கைகளில் கட்டு போட்டு நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெற்ற பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் பல்வேறு சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.



இந்நிலையில், மழையும் பெய்து வரும் சூழலில் தெரு விளக்குகளும் பழுதடைந்து ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயமடைந்து வருவதாகவும் உடனடியாக பாதாள சாக்கடை திட்ட பணிகளை முடித்து சாலையை சீரமைக்க வேண்டும், தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையிலும் தலையிலும் கட்டு போட்டு நூதன முறையில் இடுவம்பாளையம் பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...