கோவை: கோவையிலிருந்து முதல் கட்டமாக சென்னை, புதுச்சேரிக்கு திங்கட்கிழமை முதல் அல்ட்ரா டீலக்ஸ் சொகுசு பஸ்கள் இயக்கப்படும், என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையிலிருந்து முதல் கட்டமாக சென்னை, புதுச்சேரிக்கு திங்கட்கிழமை முதல் அல்ட்ரா டீலக்ஸ் சொகுசு பஸ்கள் இயக்கப்படும், என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்:
அல்ட்ரா டீலக்ஸ் வகை சொகுசு பஸ்கள் திங்கட்கிழமை முதல் இயக்கப்பட உள்ளன. அதில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பஸ்களில் உட்புறம், இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்டவை கிருமிநாசினி மூலம் சுத்தம் படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு மட்டுமே கோவையில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்."
கோவை காந்திபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் முன்பதிவு இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் மிகக் குறைந்த நபர்களே முன்பதிவு செய்துள்ளனர், என்றார்.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்:
அல்ட்ரா டீலக்ஸ் வகை சொகுசு பஸ்கள் திங்கட்கிழமை முதல் இயக்கப்பட உள்ளன. அதில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பஸ்களில் உட்புறம், இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்டவை கிருமிநாசினி மூலம் சுத்தம் படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு மட்டுமே கோவையில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்."
கோவை காந்திபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் முன்பதிவு இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் மிகக் குறைந்த நபர்களே முன்பதிவு செய்துள்ளனர், என்றார்.