திருப்பூரில் ரயில் போக்குவரத்துக்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் வெறிச்சோடி காணப்பட்ட ரயில் நிலைய முன்பதிவு மையம்!

திருப்பூர்: திருப்பூரில் ரயில் போக்குவரத்து முன்பதிவிற்கு ஆட்கள் வராததால் ரயில் நிலைய முன்பதிவு மையம் வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் ரயில் போக்குவரத்து முன்பதிவிற்கு ஆட்கள் வராததால் ரயில் நிலைய முன்பதிவு மையம் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், வரும் 7-ம் தேதி முதல் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 9 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று முதல் ரயில் போக்குவரத்துக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. முன்னதாக இ பாஸ் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றதுடன் பணிபுரியும் ஊர்களுக்கும் சென்று வருகின்றனர். மேலும், 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து முழுமையாக துவங்க உள்ளது.

இந்த நிலையில், சில ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாக முன்பதிவு செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் திருப்பூரில் மக்கள் கூட்டம் இன்றி ரயில் நிலைய முன்பதிவு மையம் வெறிச்சோடி காணப்பட்டது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...