வ.உ.சி. 149 ஆவது பிறந்த நாள் விழா: கோவை சிறைச்சாலையில் உள்ள சிலைக்கு மலர் தூவி மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149 பிறந்த  தினத்தை முன்னிட்டு கோவை சிறைச்சாலையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149 பிறந்ததினத்தை முன்னிட்டு கோவை சிறைச்சாலையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது அவர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் கைது செய்யப்பட்டு கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

அங்கே அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைகொட்டகை, தற்போது நினைவு மண்டபமாக மாற்றப்பட்டு அவர் இழுத்த செக்கு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 



இதனிடையே வ.உ.சியின் 149வது பிறந்த நாளான, இன்று அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அவர் இழுத்த செக்கிற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது.



Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...