கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சாலையின் ஒரங்களில் நிறுத்தக்கூடாது, என கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர், முத்தரசு தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சாலையின் ஒரங்களில் நிறுத்தக்கூடாது, என கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர், முத்தரசு தெரிவித்துள்ளார்.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கோவை பாலசுந்தரம் சாலையில் செயல்பட்டு வரும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எப்.சி, ஒட்டுநர் உரிமம் பெறுதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். இவர்கள் தங்களது வாகனங்களை சாலைகளின் ஒரங்களிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இருசக்கர வாகனம், கார்கள், லாரிகள் என பல்வேறு வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நேரிசல் உண்டாகுகிறது.
இது குறித்து, கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில்:
கோவை பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தம் விதமாக, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சாலையின் ஒரங்களில் நிறுத்தக்கூடாது, என அறிவுறுத்தியுள்ளோம். அதே போல், அச்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, என்றார்.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கோவை பாலசுந்தரம் சாலையில் செயல்பட்டு வரும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எப்.சி, ஒட்டுநர் உரிமம் பெறுதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். இவர்கள் தங்களது வாகனங்களை சாலைகளின் ஒரங்களிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இருசக்கர வாகனம், கார்கள், லாரிகள் என பல்வேறு வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நேரிசல் உண்டாகுகிறது.
இது குறித்து, கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில்:
கோவை பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தம் விதமாக, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சாலையின் ஒரங்களில் நிறுத்தக்கூடாது, என அறிவுறுத்தியுள்ளோம். அதே போல், அச்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, என்றார்.