கோவையில் ஒரே நாளில் 20.31 மிமீ சராசரி மழை பதிவு; அதிகபட்சமாக சூலூர் பகுதியில் 40 மிமீ மழை பெய்துள்ளது.

கோவையில் ஒரே நாளில் 20.31 மிமீ சராசரி மழை பதிவு; அதிகபட்சமாக சூலூர் பகுதியில் 40 மிமீ மழை பெய்துள்ளது.


கோவை: கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் நேற்று ஒரே நாளில் 287.1 மிமீ மழை பெய்துள்ளது எனவும், சராசரியாக 20.51 மிமீ மழை பதிவாகியுள்ளது, என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், தொண்டாமுத்தூர், சிறுவாணி அணை பகுதிகள், வால்பாறை உள்ளிட்ட இடங்களில் ஜூலை மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ய துவங்கியுள்ளது. 

இதனால், கோவை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனிடையே, கோவை மாவட்டம் முழுவதும் நேற்று 287. 1 மிமீ மழை பெய்துள்ளது. இதில், அன்னூர் 6 மிமீ, ஏர்போர்ட்டில் 13மிமீ, மேட்டுப்பாளையம் 35.2 மிமீ, சூலூர் 40 மிமீ, வேளாண்மை பல்கலைகழகம் 26 மிமீ, பொள்ளாச்சி 9.3 மிமீ, அழியார் 6.2 மிமீ, சோலையார் 15, வால்பாறை தாலுக்கா 26மிமீ, வால்பாறை பி.ஏ.பி 27 மிமீ, சின்னகல்லாறு 19 மிமீ, சின்கோனா 17மிமீ, கோவை தெற்கு 36மிமீ, பெ.நாபாளையத்தில் 11.4 மிமீ பதிவாகியுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...