வால்பாறை போக்குவரத்து கழக கிளையிலிருந்து இன்று முதல் 11 பேருந்துகள் இயக்கம் - பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து இன்று முதல் 11 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து இன்று முதல் 11 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு 5 பேருந்துகளும் வால்பாறையை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களுக்கு 6 பேருந்துகள் என 11 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



பேருந்துகளை வழித்தடத்தில் அனுப்புவதற்கு முன் நகராட்சி கொரோனா தடுப்புப் பிரிவினர் பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினார்.

மேலும், தொடர்ந்து தேயிலைத் தோட்டங்களுக்கு சென்று திரும்பி வரும் பேருந்துகளும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.

இதேபோல, கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுவது பொதுமக்கள் தொழிலாளர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...