இந்து முன்னணியின் தொடர் போராட்டங்களை தொடர்ந்து கோவில்கள் திறப்பு - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை: இந்து முன்னணியின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து கோவில்களை தமிழக அரசு இன்று திறந்ததாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கோவை: இந்து முன்னணியின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து கோவில்களை தமிழக அரசு இன்று திறந்ததாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.



கோவையில் திறக்கப்பட்ட கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் தொடர்ந்து ஆலயங்கள் மூடப்பட்டு இருந்ததாகவும் மக்களின் மன நிம்மதிக்காக கோவில்கள் திறக்கப்படவேண்டும் என்று இந்து முன்னணி பல போராட்டங்களை நடத்தியதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது ஆலயங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோவில்களுக்கு கட்டுப்பாட்டோடு வந்து செல்வதாக கூறினார்.

மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் முதியோர்கள் மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்கள் தரிசனம் செய்ய தக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...