பொள்ளாச்சி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் குட்டி மீட்கப்பட்டு வனத்திற்குள் விடுவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் குட்டி மீட்கப்பட்டு வனத்திற்குள் விடுவிக்கப்பட்டது.

கோவை: பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர், விவசாயி

சிவக்குமார். இவரது நிலத்தில் சுமார் 40 அடி ஆழத்தில் விவசாய கிணறு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று வழி தவறி, சிவக்குமாரின் கிணற்றுக்குள் விழுந்ததுள்ளது. 

இந்நிலையில், இன்று கிணற்றுக்குள் தண்ணீரில் புள்ளிமான் ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு, தகவல் தெரிவித்தனர். 



இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புதுறை வீரர்கள் மற்றும் பொள்ளாச்சி வனத்துறை பணியாளர்கள், கிணற்றுக்குள் இறங்கிஒரு மணிநேர போராட்டத்துக்கு, பின்னர் புள்ளிமானை கயிறு கட்டி மீட்டனர்.

பின்பு, மீட்கப்பட்ட புள்ளி மான் சோமந்துறை, சித்தூர் உதவி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், சேத்துமடை வனப்பகுதியில்விடுவிக்கப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...