பிரபல பாடகர்‌ எஸ்‌.பி.பாலசுப்ரமணியம்‌ சுயநினைவுடன் இருக்கிறார் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

சென்னை: பிரபல பாடகர்‌ எஸ்‌.பி.பாலசுப்ரமணியம்‌ சுயநினைவுடனும்‌, சொல்வதை புரிந்து கொள்ளும்‌ வகையிலும்‌ இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பிரபல பாடகர்‌ எஸ்‌.பி.பாலசுப்ரமணியம்‌ சுயநினைவுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடகர்‌ எஸ்‌.பி.பாலசுப்ரமணியம்‌ கொரோனா வைரஸ்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில்‌ உள்ள தனியார்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வருகிறார்‌. அவரது உடல்நிலை குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம்‌ அவ்வப்போது அறிக்கை மூலம்‌ தெரிவித்து வருகிறது.

இந்நிலையில்‌, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்‌, எஸ்‌.பி.பி-க்கு வெண்டிலேட்டர்‌ மற்றும்‌ எக்மோ கருவிகளின்‌ உதவியுடன்‌ தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்‌ அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல, அவர்‌ சுயநினைவுடனும்‌, சொல்வதைப் புரிந்து கொள்ளும்‌ வகையிலும்‌ உள்ளதாகவும் அவர் நினைவுடனும் சிறிய அளவிலான பிசியோதெராப்பியும் பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம்‌ தெரிவித்துள்ளது.

மேலும்‌, அவரது உடல்நிலையை மருத்துவக்குழு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...