கோவை: கோவையில் கொரோனா தொற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வணிக வளாகங்கள், உணவகங்களில், பல்பொருள் அங்காடிகள், மளிகை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் கொரோனா தொற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வணிக வளாகங்கள், உணவகங்களில், பல்பொருள் அங்காடிகள், மளிகை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவையில் கொரோனா நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்படி, பரிசோதனை செய்ய முடியாவிட்டால் PoolTest என்று அழைக்கப்படும் நூற்றில் 10 பேர் என்ற விதத்திலாவது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அரசு விதித்துள்ள அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவையில் கொரோனா நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்படி, பரிசோதனை செய்ய முடியாவிட்டால் PoolTest என்று அழைக்கப்படும் நூற்றில் 10 பேர் என்ற விதத்திலாவது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அரசு விதித்துள்ள அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.