உதகையில் கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு ஆன்லைன்‌ மூலம்‌ பரிசோதனை முடிவு வழங்கும் வளைதள சேவை தொடக்கம்!

நீலகிரி: உதகை தமிழக அரசு விருந்தினர்‌ மாளிகையில்‌ இன்று கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு பரிசோதனை முடிவு சான்றிதழ்கள்‌ ஆன்லைன்‌ வலைதளம்‌ மூலம்‌ வழங்குவதற்காக தேசிய தகவலியல்‌ மையம்‌ மூலம்‌ உருவாக்கப்பட்ட வளைதள சேவை தொடங்கி வைக்கப்பட்டது.








நீலகிரி: உதகை தமிழக அரசு விருந்தினர்‌ மாளிகையில்‌ இன்று கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு பரிசோதனை முடிவு சான்றிதழ்கள்‌ ஆன்லைன்‌ வலைதளம்‌ மூலம்‌ வழங்குவதற்காக தேசிய தகவலியல்‌ மையம்‌ மூலம்‌ உருவாக்கப்பட்ட வளைதள சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம்‌ உதகை தமிழக அரசு விருந்தினர்‌ மாளிகையில்‌ இன்று (27.08.2020) கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு பரிசோதனை முடிவு சான்றிதழ்கள்‌ ஆன்லைன்‌ வலைதளம்‌ மூலம்‌ வழங்குவதற்காக தேசிய தகவலியல்‌ மையம்‌ மூலம்‌ உருவாக்கப்பட்ட வளைதள சேவையை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்‌ திவ்யா.இ.ஆ.ப., முன்னிலையில்‌ முதன்மை செயலாளர்‌/தலைமை செயல்‌ அலுவலர்‌ இன்கோசர்வ்‌ மற்றும்‌ மாவட்ட கண்காணிப்பு அலுவலர்‌ சுப்ரியா சாஹு இ.ஆ.ப., அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌.



நீலகிரி மாவட்டம்‌ உதகை சேரிங்கிராஸ்‌ பகுதியில்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு குறித்து பொது மக்கள்‌ முகக்கவசம்‌ மற்றும்‌ சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பதை வலியுறுத்தும் வகையில்‌ நடத்தப்பட்ட விழிப்புணர்வு நாடகத்தினை முதன்மை செயலாளர்‌/தலைமை செயல்‌ அலுவலர்‌ இன்கோசர்வ்‌ மற்றும்‌ மாவட்ட கண்காணிப்பு அலுவலர்‌ சுப்ரியா சாவு இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று (27.08.2020) பார்வையிட்டார்‌.



இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்‌ திவ்யா.இ.ஆ.ப., மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ டாக்டர்‌. வி.சசிமோகன்‌ இ.கா.ப., உதகை உதவி ஆட்சியர்‌ டாக்டர்‌. மோனிகா ரானா இ.ஆ.ப.., உட்பட அரசுத்துறை அலுவலர்கள்‌ பலர்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...