பொள்ளாச்சியில் எஸ்.பி.ஐ வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று; வங்கி மூடப்பட்டது

கோவை: பொள்ளாச்சியில் எஸ்.பி.ஐ வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பதை, சுகாதாரத்துறை உறுதி செய்ததையடுத்து, அந்த வங்கி மூடப்பட்டது.

கோவை: பொள்ளாச்சியில் எஸ்.பி.ஐ வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பதை, சுகாதாரத்துறை உறுதி செய்ததையடுத்து, அந்த வங்கி மூடப்பட்டது.

பொள்ளாச்சி காந்தி சிலை அருகே உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் ஒருவருக்கு, கொரோனா நோய் அறிகுறி இருந்ததையடுத்து, அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டது. பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பதை, சுகாதாரதுறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனை தொடர்ந்து, அந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், என சுமார் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும், வங்கியை மூடவும் சுகாதார துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, எஸ்.பி.ஐ வங்கி அலுவலகம் இன்று முடப்பட்டது.

பின்னர், நகராட்சி தூய்மை பணியாளர்கள், மூலம் வங்கி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், அங்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...