பொள்ளாச்சி அருகே ஆழியார் ஆற்றில் கழிவு நீர் கலப்பதால், குடிநீர் மாசுபடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் ஆற்றில் கழிவு நீர் கலப்பதால், தடுப்பணைகளில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்துள்ளது. மேலும், குடிநீர் மாசுபடுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் ஆற்றில் கழிவு நீர் கலப்பதால், தடுப்பணைகளில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்துள்ளது. மேலும், குடிநீர் மாசுபடுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், ஆழியார் ஆறு வழியாக கோட்டூர், ஆனைமலை, அம்பராம்பாளையம், ஆத்து பொள்ளாச்சி, கோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக கேரளாவுக்கு செல்கிறது.



இதில், குறிப்பாக ஆழியாறு, கோட்டூர், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடைக் கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலப்பதால், ஆனைமலை வழியாக செல்லும் ஆழியாறு தடுப்பணையில், ஆகாயத்தாமரைகள், ஆற்றை ஆக்கிரமித்துள்ளது.

இதனால், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆழியார் ஆற்றில், கழிவு நீர் கலப்பதால், ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து தண்ணீர் மாசுபட்டு, நோய்த்தொற்று ஏற்படும், அபாயம் உள்ளது என பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்த வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...