கோவையில் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டம்

கோவை: ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கிட வேண்டும், அவுட் சோர்சிங் மூலம் ஒப்பந்த ஊழியர்களில் ஆட்குறைப்பை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் தேதி, தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும், என தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

கோவை: ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கிட வேண்டும், அவுட் சோர்சிங் மூலம் ஒப்பந்த ஊழியர்களில் ஆட்குறைப்பை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் தேதி, தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும், என தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

நாடு முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த பணியாளர்கள் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.



30கும் மேற்பட்டோர் பங்கேற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மத்திய தொலை தொடர்பு அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பட்டம் நடைபெற்றது.



அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷஙகள் எழுப்பட்டன.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...