ஆழியாரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சித்த ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரிலிருந்து வேட்டைக்காரன்புதூர் கால்வாய் செல்லும் வாய்க்கால் ரோட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரிலிருந்து வேட்டைக்காரன்புதூர் கால்வாய் செல்லும் வாய்க்கால் ரோட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆழியார் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ரோந்து பணிக்கு சென்றனர்.



அப்போது, வாய்க்கால் அருகே மூட்டை மூட்டையாக ரேஷன் பதுக்கி வைத்தது உறுதி செய்யப்பட்டது.



இதையடுத்து, அங்கிருந்த 23 மூட்டைகளில், இருந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசியை கைப்பற்றி, அதனை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும், இது குறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...