திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், சிவன் மலை அருகே அறிய வகையான விலங்கு ஒன்று தென்பட்டதுள்ளது. இதனை, பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு விரைந்த வனத்துறையினர் அவ்விலங்கை மீட்டனர். விசாரணையில் அழிந்து வரும், இனமான ஆசிய மர நாய் என்று தெரிய வந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், சிவன் மலை அருகே அறிய வகையான விலங்கு ஒன்று தென்பட்டதுள்ளது. இதனை, பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு விரைந்த வனத்துறையினர் அவ்விலங்கை மீட்டனர். விசாரணையில் அழிந்து வரும், இனமான ஆசிய மர நாய் என்று தெரிய வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிவன் மலை உள்ளது. கோவிலின் கிரிவல பாதையில் வினோத ஒலியை எழுப்பிய அரிய வகை விலங்கு இருப்பதை மக்கள் பார்த்துள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டனர் .
மேலும், அதிகாரிகள் கூறுகையில், இவ்வகை ஆசிய மர நாய் இனம் 3 லிருந்து 4 வயது இருக்கும். அந்த மலையில் உள்ள பழங்களை சாப்பிட வந்திருக்கலாம் என்றனர்.
மேலும், 2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இவை அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் உள்ளதாக தெரிவித்தனர். ஆசிய மர நாய், சிறு பறவைகளையும், எலி, சிறுசிறு ஊர்வனங்களை உண்டு வாழும் பாலூட்டி வகையை சார்ந்தது. இரவு நேரங்களில் வேட்டையாடும் இரவாடி விலங்கு ஆகும்.
மர நாய்கள் பொதுவாக அடர்ந்த காடுகளில் தான் காணப்படும். எனினும் அடர்த்தி குறைந்த பகுதியில் சிறிய எண்ணிக்கையில் இங்கு வாழ்கிறது.
பிடிப்பட்ட ஆசியன் மர நாயை, ஊதியூர் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் விடப்படும், என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிவன் மலை உள்ளது. கோவிலின் கிரிவல பாதையில் வினோத ஒலியை எழுப்பிய அரிய வகை விலங்கு இருப்பதை மக்கள் பார்த்துள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டனர் .
மேலும், அதிகாரிகள் கூறுகையில், இவ்வகை ஆசிய மர நாய் இனம் 3 லிருந்து 4 வயது இருக்கும். அந்த மலையில் உள்ள பழங்களை சாப்பிட வந்திருக்கலாம் என்றனர்.
மேலும், 2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இவை அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் உள்ளதாக தெரிவித்தனர். ஆசிய மர நாய், சிறு பறவைகளையும், எலி, சிறுசிறு ஊர்வனங்களை உண்டு வாழும் பாலூட்டி வகையை சார்ந்தது. இரவு நேரங்களில் வேட்டையாடும் இரவாடி விலங்கு ஆகும்.
மர நாய்கள் பொதுவாக அடர்ந்த காடுகளில் தான் காணப்படும். எனினும் அடர்த்தி குறைந்த பகுதியில் சிறிய எண்ணிக்கையில் இங்கு வாழ்கிறது.
பிடிப்பட்ட ஆசியன் மர நாயை, ஊதியூர் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் விடப்படும், என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.