கோவையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி மனு

கோவை: தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் மாநில துணை செயலாளர், நாகராஜ் சார்பாக கோவை மண்டலம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தலைமை பொறியாளருக்கு மனு அளிக்கப்பட்டது.

கோவை: தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் மாநில துணை செயலாளர், நாகராஜ் சார்பாக கோவை மண்டலம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தலைமை பொறியாளருக்கு மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் கூறியிருப்பதாவது :

20 ஆண்டுகளாக மின்வாரியத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரிய ஒப்புதல் வழங்க வேண்டும். தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அடையாள அட்டை வழங்கி, ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ 380 வழங்கிட வேண்டும்.



ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல், கேங்மேன் என்னும் புதிய பதவிகளை மின்வாரியத்தில் களப்பணி பிரிவில் புகுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இதனால் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பாதிக்கப்படுவார்கள். இந்த முயற்சியை கைவிட வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...