கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமும், ஆன்லைன் மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமும், ஆன்லைன் மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் முகக் கவசங்கள் அணிந்தபடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளிகளில் கொடுத்தனர்.

மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் முகக் கவசங்கள் அணிந்தபடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளிகளில் கொடுத்தனர்.
மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.