காந்திபுரம் செல்வசிங் ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 15 பேருக்கு கொரோனா தொற்று; அருகிலுள்ள ராம்ராஜ் காட்டன் துணிக்கடையை தற்காலிகமாக மூட நிர்வாகம் முடிவு

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் செல்வசிங் ஸ்டோர்ஸ் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது.






கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் செல்வசிங் ஸ்டோர்ஸ் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. 

இதனையடுத்து, அங்கு பணிபுரியும் கடை ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 



இதனை, தொடர்ந்து அந்த கடை மூடப்பட்டது. 

மேலும், சமீபத்தில் அந்த கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களை, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறத்தப்பட்டது. 



இதனை தொடர்ந்து, செல்வசிங் பல்பொருள் அங்காடி அருகில் இயங்கி வந்த ராம்ராஜ் காட்டன் துணிக்கடையை தற்காலிகமாக மூட அந்த, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...