அங்கோடா லொக்கா மரண வழக்கில் கைதான சிவகாமசுந்தரியின் ஜாமின் மனு தள்ளுபடி

கோவை: இலங்கையை சேர்ந்த போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரண வழக்கில், அவரது காதலி என கூறப்படும் அமானி தாஞ்சி, அவருக்கு போலி ஆவணங்களை தயாரித்து உதவியதாக, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை: இலங்கையை சேர்ந்த போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரண வழக்கில், அவரது காதலி என கூறப்படும் அமானி தாஞ்சி, அவருக்கு போலி ஆவணங்களை தயாரித்து உதவியதாக, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில், அங்கோடா லொக்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரான சிவகாமசுந்தரி, ஜாமின் கேட்டு கடந்த 20ம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணயை 24 ம் தேதிக்கு, கோவை குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார்.

இன்று அந்த மனு மீதான விசாாரனை நடைபெற்றது. இதில் சிவகாமி சுந்தரியின் ஜாமீன் கோரிய மனுவை நீதிபதி ஸ்ரீகுமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

கைது செய்யப்பட்ட, அமானி தாஞ்சி சென்னை சிறையிலும், தியானேஸ்வரன் பொள்ளாச்சி சிறையிலும், சிவகாமி சுந்திரி கோவை மத்திய சிறையிலும் அடைக்கபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...