வால்பாறை நகராட்சியில் ராட்சத இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, சுகாதாரத் துறையினர் மற்றும் வால்பாறை நகராட்சி கொரோனா தடுப்பு துறையினர் அறிகுறிகள் உள்ள நபர்களை கண்டறிந்து சிகிச்சைக்கு அனுப்பி வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, சுகாதாரத் துறையினர் மற்றும் வால்பாறை நகராட்சி கொரோனா தடுப்பு துறையினர் அறிகுறிகள் உள்ள நபர்களை கண்டறிந்து சிகிச்சைக்கு அனுப்பி வருகின்றனர்.

மேலும், நோய் கண்டறியப்பட்டுள்ள பகுதியில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை நகராட்சி மூலம் இரண்டு கிருமி நாசினி தெளிக்கும் ராட்சத இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி ஆணையாளர், பவுன்ராஜ் உத்தரவின்பேரில் இந்த இயந்திரங்கள் மூலம் வால்பாறையிலுள்ள 21 வார்டு பகுதிகளிலும் நோய்த்தொற்று பரவாமல் தடுத்திட சுகாதார மேற்பார்வையாளர்கள், இளங்கோ இராஜேந்திரன், சுதாகரன் ஆகியோர் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...