கோவையில் இன்று 397 பேருக்கு கொரோனா தொற்று; 11 பேர் உயிரிழப்பு..!

கோவையில் இன்று 397 பேருக்கு கொரோனா தொற்று; 11 பேர் உயிரிழப்பு.

கோவை: கோவையில் இன்று 397 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, என மாநில சுகாதார ஆணையம் அறிக்கை அளித்து உள்ளது. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,558 ஆக உயர்ந்துள்ளது.

இன்று, 11 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை, கோவை மாவட்டத்தில் 228 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இன்று, 181 பேர் கொரோனா தொற்றிளிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, 2,928 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர், என்றும், 7,402 இதுவரை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதார அறிக்கை தெரிவிக்கிறது.

உள்நாட்டு விமான சேவை மீடும் துவங்கியதும், இதுவரை 503 விமானங்கள் மூலம், கோவைக்கு

43,074 பேர் வந்துள்ளனர். அவ்வாறு வந்த அனைத்து பயணிகளுக்கும், கொரோனா சோதனை மேற்கொண்டதில், 297 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...