ஊருக்கு வர முடியாது என கூறியதால் வீடியோ கால் செய்துவிட்டு, சிஆர்பிஎப் காவலரின் மனைவி, கோவையில் தூக்கிட்டு தற்கொலை

கோவை: சிஆர்பிஎப் காவலர் விடுமுறை எடுத்து ஊருக்கு வர முடியாது என அவர் மனைவியிடம் கூறியதால், வீடியோ காலில் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: சிஆர்பிஎப் காவலர் விடுமுறை எடுத்து ஊருக்கு வர முடியாது என அவர் மனைவியிடம் கூறியதால், வீடியோ காலில் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் முத்துக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் சங்கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ராஜேஷ்குமார், சிஆர்பிஎப் பிரிவில் காவலராக நாகலாந்தில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், உடனடியாக விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வருமாறு சங்கீதா தெரிவித்துள்ளார், ஆனால் உடனடியாக விடுமுறை கிடைக்காது எனவும் பின்னர் வருவதாக ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார் என்று 

கூறப்படுகின்றது.

இதனால் கோபமடைந்த சங்கீதா, வீடியோ காலில் தற்கொலை செய்து கொள்வதாக ராஜேஷ்குமாரிடம் கூறிய பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து, சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...