பொள்ளாச்சி அருகே கர்ப்பிணிக்கு காலம் தாழ்த்தாமல் ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த செவிலியர்கள்; மக்கள் பாராட்டு

கோவை: பொள்ளாச்சி அருகே பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணியை ஆட்டோவில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், வலி அதிகரித்ததால், அவருக்கு ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த செவிலியர்களை மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

கோவை: பொள்ளாச்சி அருகே பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணியை ஆட்டோவில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், வலி அதிகரித்ததால், அவருக்கு ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த செவிலியர்களை மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்த கொள்ளுபாளையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில், ரஜினி என்பவரது மனைவி சினேகா, நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நேற்று பிரசவவலி ஏற்பட்டதன் காரணமாக கோலார்பட்டி மருத்துவமனை செல்வதற்கு ஆட்டோ வரவழைக்கப்பட்டது.



ஆட்டோவில், அவரை மற்றும் அவரது உறவினர்களை அழைத்து செல்லும் வழியில், சினேகாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது பின், கோலார்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோவிலேயே செவிலியர்கள், சினேகாவிற்க்கு பிரசவம் பார்த்தனர். பிறந்

சற்று நேரத்தில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, கோலார்பட்டி அரசு மருத்துவமனையில், தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரசவ வலியில் இருந்த பெண்ணை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ ஒட்டுனர் மற்றும் பிரசவம் பார்த்த செவிலியருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...