ஜி.கே.மூப்பனார் 89 வது பிறந்தநாள்: த.மா.கா வினர் பொள்ளாச்சியில் மரக்க்கன்று நட்டு மரியாதை

திருப்பூர்: திருப்பூரில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே மூப்பனாரின் பிறந்த நாள் ஆண்டு தோறும் விவசாயிகள் தினமாக த.மா.கா சார்பில் கொண்டாடப்படுகிறது.



அதன் தொடர்ச்சியாக, பொள்ளாச்சியில், மூப்பனாரின் 89வது பிறந்த நாளான இன்று, கோவை புறநகர் தெற்கு மாவட்டம் த.மா.கா இளைஞர் அணியின் சார்பில், அஜந்தா கார்த்திகேயன், தலைமையில் இன்று, பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



மேலும், பொது மக்ககளுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மாவட்ட இளைஞரணி தலைவர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.

மாவட்ட பொதுச்செயலாளர் சரவணகுமார், மாவட்ட செயலாளர் சிவக்குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...