பொள்ளாச்சியில் ஊரடங்கால் புதர்மண்டி கிடக்கும் பூங்காக்களை பராமரிக்க மக்கள் கோரிக்கை..!

கோவை: இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சி நகராட்சி, 36 வார்டுகளை கொண்டது. நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், சிறுவர் பூங்காக்கள் மற்றும் முதியவர்கள் நடைபயிற்சி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கோவை: இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சி நகராட்சி, 36 வார்டுகளை கொண்டது. நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், சிறுவர் பூங்காக்கள் மற்றும் முதியவர்கள் நடைபயிற்சி பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இதில், தேர்நிலை கந்தசாமி பூங்கா, ஜோதிநகர் சிறுவர் பூங்கா, மஹாலிங்கபுரம் பூங்கா போன்ற பூங்காக்கள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யவும், சிறுவர்கள் பொழுதை கழிக்க சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் விளங்குகிறது, இப்பூங்காக்கள்.



தற்போது, கொரோனா ஊரடங்கால் அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளதால், மக்கள் அவர்களைபயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பூங்காக்கள் பயன்பாட்டில் இல்லாததால், பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கின்றது. 



இதனால், விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் குடியேறும் அபாயம் உள்ளது எனவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த பூங்காக்களை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...