ஆன்லைன்‌ முறையில் சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கும்‌ ஈஷா!

கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள் 18 மலைவாழ் மக்கள் வாழும் செட்டில்மெண்ட்கள் உள்ளது. வெள்ளி முடி, காடம்பாறை பூனாச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கோவை: கடந்த 28 ஆண்டுகளாக தமிழக சிறைச்சாலைகளில்‌ இலவச யோகா வகுப்புகளை நடத்தி வரும் ஈஷா யோகா மையமானது, கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த சூழலில்‌ சிறை கைதிகளின்‌ உடல்‌ மற்றும்‌ மனநலனை மேம்படுத்தும்‌ விதமாக ஆன்லைன்‌ முறையில்‌ அவர்களுக்கு பிரத்யேக யோகா வகுப்புகளை நடத்தி வருகிறது.



தமிழக சிறைத்‌ துறை உயர்‌ அதிகாரிகளின்‌ வேண்டுகோளை ஏற்று, சென்னை, வேலூர்‌, கடலூர், திருச்சி, சேலம்‌, மதுரை, பாளையங்கோட்டை

ஆகிய இடங்களில்‌ இருக்கும்‌ அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும்‌ இலவச ஆன்லைன்‌ யோகா வகுப்புகள்‌ ஜூலை 28-ம்‌ தேதி முதல்‌

நடத்தப்பட்டு வருகிறது.

ஈஷா நிறுவனர், ஜக்கி வாசுதேவ் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஈஷா யோகா ஆசிரியர்கள்‌ இவ்வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்‌.

இந்த யோக பயிற்சிகள்‌ மூலம், நோய்‌ எதிர்ப்பு சக்தியையும்,‌ நுரையீரல்‌ திறனையும்‌ மேம்படுத்துவதற்கும், உடலளவிலும்‌, மனதளவிலும்‌ அமைதியாகவும்‌, சமநிலையாகவும்‌ இருப்பதற்கும்‌ துணை புரிகிறது. மேலும்‌, மன அழுத்தத்தை குறைப்பதற்கும்‌ இப்பயிற்சிகள்‌ தீர்வாக இருக்கும்‌, என தெரிவித்துள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன்‌ தனித்‌ தனிக்‌ குழுக்களாக

இவ்வகுப்புகள்‌ நடத்தப்படுகின்றன. இதன் மூலம்‌, தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள ஆயிரக்கணக்கான ஆண்‌ மற்றும்‌ பெண்‌ கைதிகள்‌ பயன்பெற்று வருகின்றனர்‌. அத்துடன்‌ சிறை வார்டன்௧கள்‌ மற்றும்‌ பணியாளர்களும்‌ இவ்வகுப்பில்‌ பங்கேற்று பயன்‌ பெறுவதாக ஈஷா சார்பில் தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...