கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடி 18 அன்று வெறிச்சோடிய கோவை பேரூர் படித்துறை..!

கோவை: ஆடி மாதத்தின் 18ம் நாள் தமிழகம் முழுவதும் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள ஆறுகளில், ஆடி 18 பண்டிகையை நல்ல முறையில் கொண்டாடும்படி அமைந்துள்ளது.

கோவை: ஆடி மாதத்தின் 18ம் நாள் தமிழகம் முழுவதும் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள ஆறுகளில், ஆடி 18 பண்டிகையை நல்ல முறையில் கொண்டாடும்படி அமைந்துள்ளது.

மக்கள் ஆற்று படுகைகளில் தங்கள் முன்னோர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து வழிபாடு செய்வது பழக்கம். மேலும், உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் ஆடிபட்டம் விதைப்பதுமுண்டு.

இந்தநிலையில், இன்று தமிழகம் முழுவதும் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரையிலான அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்திருந்தது.

இன்று ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை. இந்த நாளில் ஆடிபெருக்கு விழா வந்திருப்பதால், கோவை பேரூர் படித்துறை பகுதியில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து வழிபடுவது, கோவில்களில் சிறப்பு பூஜை செய்வது என்று எவ்வித முறைகளும் பின்பிற்ற வாய்ப்பில்லாமல் போயுள்ளது, என மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.



ஆடி 18 அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கோவை பேரூர் படித்துறை வெரிச்சோடி காணபட்டது. கோவில்கள் அனைத்தும் மூடபட்டிருப்பதால் சிறப்பு பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...