கோவை: கோவையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
கோவை: கோவையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இதனிடையே, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் தங்கத்தின் வரத்து குறைந்து விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், கோவையில் இன்று ஆபரணத் தங்கம் ரூ.40 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதன்படி, கோவையில் தங்கத்தின் விலை நாள்தோறும் உயர்ந்து வந்த நிலையில், இன்று காலை ஆபரணத் தங்கம் பவுன், ரூ.39,824க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மாலை ஆபரணத் தங்கத்தின் விலை 40,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இதனிடையே, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் தங்கத்தின் வரத்து குறைந்து விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், கோவையில் இன்று ஆபரணத் தங்கம் ரூ.40 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதன்படி, கோவையில் தங்கத்தின் விலை நாள்தோறும் உயர்ந்து வந்த நிலையில், இன்று காலை ஆபரணத் தங்கம் பவுன், ரூ.39,824க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மாலை ஆபரணத் தங்கத்தின் விலை 40,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.