கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் தலைமையில் மருத்துவர்கள், பறக்கும் படை அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் தலைமையில் மருத்துவர்கள், பறக்கும் படை அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர், ஷரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மத்திய மண்டலம், உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் களஆய்வு மேற்கொண்டார்.

பின்பு, சாலையோர முகக்கவசங்கள் விற்பனை செய்யும் கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் செயல்பட்டு வந்ததால் அக்கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டு, பொருட்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மத்திய மண்டலத்திற்குட்பட்ட ராஜவீதியில் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள
கிருமிநாசினி மருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
மாநகராட்சி ஆணையாளர், ஷரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மத்திய மண்டலம், உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் களஆய்வு மேற்கொண்டார்.
பின்பு, சாலையோர முகக்கவசங்கள் விற்பனை செய்யும் கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் செயல்பட்டு வந்ததால் அக்கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டு, பொருட்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மத்திய மண்டலத்திற்குட்பட்ட ராஜவீதியில் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள
கிருமிநாசினி மருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.