நீலகிரியில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று; 528 ஆக உயர்ந்த பாதிப்பின் எண்ணிக்கை

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் திருமண நிகழ்வில் கடந்து கொண்டவர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களால் கொரோனா தொற்று பரவி வருகிறது.

அதன்படி இன்று தங்காடில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மஞ்சக்கொம்பை பகுதியை சேர்ந்த 3 பேர், அதே போன்று உதகை தட்டநேரியில் 70 வயதான ஆண் மற்றும் 17 வயதான ஆண் உட்பட மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவிலிருந்து இதுவரை, 279 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும்,

247 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதோடு கொரோனா தொற்று வேகமாக பரவும் காலக்கட்டம் என்பதால் மக்கள் தேவையின்றி பொது இடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...