நீலகிரியில் இன்று புதிதாக 40 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 410 ஆக உயர்வு

நீலகிரி: நீலகிரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட இன்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், இன்று நீலகிரியில் 156 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நீலகிரி: நீலகிரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட இன்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், இன்று நீலகிரியில் 156 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் பாதிப்பின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தனியார் நிறுவனத்தில் தொடர்புடைய தும்மனட்டியை சேர்ந்த 3 பேர், கோடப்பமந்து பகுதியில் 3 பேர், அதே போன்று தங்காடு ஓரநள்ளி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட பல்வேறு பகுதியினை சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது மக்களிடையே அசசத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மீதமுள்ள 252 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...