நீலகிரி: நீலகிரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட இன்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், இன்று நீலகிரியில் 156 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நீலகிரி: நீலகிரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட இன்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், இன்று நீலகிரியில் 156 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் பாதிப்பின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தனியார் நிறுவனத்தில் தொடர்புடைய தும்மனட்டியை சேர்ந்த 3 பேர், கோடப்பமந்து பகுதியில் 3 பேர், அதே போன்று தங்காடு ஓரநள்ளி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட பல்வேறு பகுதியினை சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது மக்களிடையே அசசத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மீதமுள்ள 252 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதன் மூலம் பாதிப்பின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தனியார் நிறுவனத்தில் தொடர்புடைய தும்மனட்டியை சேர்ந்த 3 பேர், கோடப்பமந்து பகுதியில் 3 பேர், அதே போன்று தங்காடு ஓரநள்ளி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட பல்வேறு பகுதியினை சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது மக்களிடையே அசசத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மீதமுள்ள 252 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.