திருப்பூரில் கொரோனாவிற்கு இன்று 3 பேர் மட்டுமே பாதிப்பு; 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்

திருப்பூரில் கொரோனாவிற்கு இன்று 3 பேர் மட்டுமே பாதிப்பு; 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்


திருப்பூர்:திருப்பூரில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாக கொரேனாவின் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. நேற்று பாதிப்பின் எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில், இன்று திற்றுது

தொற்றின் தாக்கம் பாதியாககுறைந்துள்ளது.

இன்று 3 பேருக்குமட்டுமே தொற்று உறுதியாகியுள்ள நிலையில், பாதிப்பின்எண்ணிக்கை 294 லிருந்து 297 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், திருப்பூரில் புதிதாக 249 பேர் என மொத்தம் 2871 பேர்வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இதோடு, 284 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

"இன்று 302 பேருக்கு கொரோனாமாதிரி பரிமேற்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 118 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்",என ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...