வால்பாறைக்கு முழுமையாக சீல்..!  பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் காந்தி நகர் பகுதியில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வால்பாறை முழுமையாக சீல் வைக்கப்பட்டன.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் காந்தி நகர் பகுதியில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வால்பாறை முழுமையாக சீல் வைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட அப்பெண், பிறந்து இரண்டே நாள் ஆன குழந்தை மற்றும் அவர் உறவினர் ஆகியோர் கோவை இ எஸ் ஐ மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை, தொடர்ந்து வால்பாறையில் காலை முதல் மதியம் 1 மணி வரை செயலப்படடு  வந்த அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வால்பாறை அடுத்த ஆனைமுடி எஸ்டேட் பகுதி  இளைஞர்கள்  ஒன்றிணைந்து  தற்காலிக செக்போஸ்ட் அமைத்து வெளியிலிருந்து வரும் நபர்களை கண்காணித்து அவர்களுக்கு கிருமிநாசினி வழங்கி மஞ்சள் கலக்கிய நீரினை கொண்டு கைகளை சுத்தமாக கழுவிய பின்பு அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.

மேலும், மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று மஞ்சள் கலந்த நீரை தெளித்து வருகின்றனர். கொரோனா  வைரஸிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எஸ்டேட் பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...