கோடங்கி வேடமணிந்தவர் மூலம்  கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை D1 காவல்துறையினர்

கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருபவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்

கோவை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருபவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத்தில் வர்ணம் பூசுவது, காத்திருக்க வைத்து அனுப்பவது,.வழக்கு பதிவு, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், அத்தியாவசிய தேவைகளை தாண்டி வெளியே வருபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டு பத்து நாட்களுக்கு பின்னர் தான் ஒப்படைக்கபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் பகுதியில் D1 காவல் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை இன்று நடத்தினர், அதில் சாலையில் வந்தவர்களை தனி மனித இடைவெளி விட்டு நிற்க வைத்தனர். அப்போது கோடங்கி வேடமணிந்து குடுகுடுப்பை அடித்தபடி கொரோனா குறித்து விழிப்புணர்வை எடுத்துரைத்தனர். மேலும், வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு D1 காவல் துறையினர் முககவசங்களை இலவசமாக வழங்கினர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...