கோவை சுந்தராபுரம், குனியமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில்‌ கிருமி நாசினி மருந்துகள்‌ தெளிக்கும்‌ பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

கோவை: கோவை மாநகராட்சியில்‌, கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சுந்தராபுரம்‌, குனியமுத்தூர், பாலக்காடு சாலை ஆகிய பகுதிகளில்‌ கிருமி நாசினி மருந்துகள்‌ தெளிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌, கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சுந்தராபுரம்‌, குனியமுத்தூர், பாலக்காடு சாலை ஆகிய பகுதிகளில்‌ கிருமி நாசினி மருந்துகள்‌ தெளிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப. அவர்கள்‌, சட்டமன்ற உறுப்பினா்‌ ஏ.சண்முகம்‌ அவர்கள்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ டி.ஆர்‌.ரவி, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌ மற்றும்‌ அலுவலா்கள்‌ கலந்து கொண்டனர்.



கோவை மாநகராட்சியில்‌, கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று பரவலை கட்டுப்படுத்தும்‌ பணிகளின்‌ தொடர்ச்சியாக, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சுந்தராபுரம்‌, குனியமுத்தூர்‌ பாலக்காடு சாலை ஆகிய பகுதிகளில்‌ 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மோட்டார்‌ பொருத்தப்பட்ட வாகனத்தின்‌ மூலம்‌ கிருமி நாசினி மருந்துகள்‌ தெளிக்கும்‌ பணிகள்‌ போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கிருமி நாசினி மருந்துகள்‌ தெளிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...