திருப்பூர்: திருப்பூரில் சாலைகளில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வந்த பொதுமக்களை உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் சாலைகளில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வந்த பொதுமக்களை உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், திருப்பூரில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே திறந்திருக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது.

இந்நிலையில், திருப்பூர் சாலைகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களை கண்காணித்த காவல்துறையினர் சாலைகளில் வரையப்பட்டுள்ள வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் முன் நிற்க வைத்து இனிமேல் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுத்த மாட்டோம், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் மட்டுமே வருவோம் என உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், திருப்பூரில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே திறந்திருக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது.

இந்நிலையில், திருப்பூர் சாலைகளில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களை கண்காணித்த காவல்துறையினர் சாலைகளில் வரையப்பட்டுள்ள வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் முன் நிற்க வைத்து இனிமேல் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுத்த மாட்டோம், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் மட்டுமே வருவோம் என உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
