கோவை மதுக்கரை அருகே சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூலப்பொருள் மற்றும் மற்றும் ஒரு லிட்டர் சாராயம் பறிமுதல்!

கோவை: கோவை மதுக்கரை அருகே சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூலப்பொருள் மற்றும் மற்றும் ஒரு லிட்டர் சாராயம் பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவை மதுக்கரை அருகே சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூலப்பொருள் மற்றும் மற்றும் ஒரு லிட்டர் சாராயம் பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை மதுக்கரை அடுத்து பாலத்துறை பதி கவுண்டர் தோட்டத்தில் சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பேரூர் காவலர்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். 

அப்போது, சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூலப்பொருள் மற்றும் மற்றும் ஒரு லிட்டர் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இரைதொட்டி தோட்டம் பகுதியை சேர்ந்த கணேசன்(44) என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து ஒரு லிட்டர் சாராயம் மற்றும் அதனை காய்ச்ச பயன்படுத்தும் மூல பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

விசாரணையில், ஏற்கனவே தயாரிக்கப்பட்டவை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தனக்கு ஒரு லிட்டரை கணேசன் வைத்து இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து கணேசனை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...